சனி, 4 டிசம்பர், 2010

சாமியே சரணம் ஐயப்பா


   இது கார்த்திகை மாதம் .உலகெங்கும் உள்ள இந்துக்கள் எல்லோரும் விரதமிருந்து அய்யனை தரிசிக்க செல்லும் நேரமிது. அய்யனை தரிசித்து எனது  எழுத்துப் பணியினை துவங்க உள்ளேன்.எல்லோரும் தரிசிக்க சில அய்யன் புகைப் படங்கள் இங்கே வெளியிட்டுள்ளேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக