ராசாவிற்கு இது சோதனைக் காலம்
முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சரான ராசாவிற்கு இது சோதனையான காலம் போன்று தெரிகிறது. சி.பி.ஐ அவரது வீட்டிற்கு சோதனை நடத்த சென்றதிலிருந்தே நமக்கு புரிகிறது. பெரியோர் சொல்லும் பழமொழி போன்று பல நாள் கள்ளன் ஒரு நாள் அகப்படுவான். இவரது தலைவரான கலைஞர் கருணாநிதியும் விரைவில் மக்களிடம் மாட்டிக் கொள்வார்.சி.பி.ஐ நடத்திய சோதனை விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிகிறது. இரண்டு திருடர்களும் சேர்ந்து இருப்பதைப் பாருங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக