தமிழகத்தின் துணை முதல்வர் தமிழகத்திற்காகவும் தமிழ் மக்களுக்காகவும் செய்துள்ள காரியம் இது.பகுத்தறிவு பகலவனின் புதல்வரின் ஆசி வாங்கும் நிகழ்வு இது.சமீபத்தில் நடந்த புட்டபர்த்தி சாய்பாபாவின் பிறந்த நாள் விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது.தந்தையைப் போல் இல்லாமல் ஸ்டாலினாவது இந்துக்களின் மனதைப் புண்படுத்தாமல் இருக்கிறாரே.அதுவரைக்கும் சந்தோசமே.இந்த புகைப்படம் பெரும்பாலான தமிழகப் பத்திரிக்கைகளில் வெளியிடப்படாமல் உள்ளது.எதற்காக தெரியுமா சிறுபாண்மையினரின் ஓட்டு கிடைக்காமல் போய்விடுமே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக